Skip to content

தமிழகம்

கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.  மே மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை… Read More »கோவை சிஎஸ்ஐ வாலிபர் அமைப்பினர் கருப்பு வியாழன் போராட்டம்

சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

  • by Authour

சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர். கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 1916ம் ஆண்டு டிசம்பர் முதல்… Read More »சசிகலாவின் 69வது பிறந்தநாள்… திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் அர்ச்சனை….

மதுரை சமூகநலத் தொண்டர் ராஜேந்திரனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

  • by Authour

மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு… Read More »மதுரை சமூகநலத் தொண்டர் ராஜேந்திரனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

  • by Authour

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.  படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள்… Read More »துபாயில் ”ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த ரொனால்டோ…

செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், மின்சார ரெயிலின் லோகோ பைலட்டை தாக்கி, அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்தார்.  இதனை தொடர்ந்து, அந்த நபருக்கும், ரெயில்வே… Read More »செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

  • by Authour

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும்,… Read More »மதுரை…….. மகன், மகளுடன் மூதாட்டி தற்கொலை….. வறுமை காரணமா?

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்…. எம்பி கனிமொழி பங்கேற்பு..

திமுக தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், ராமநாதபுரம் தேவி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் அருகே இன்று நடைபெறுகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்…. எம்பி கனிமொழி பங்கேற்பு..

முரசொலியின் பணிகள் சிறக்கட்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

முன்னாள் ஒன்றிய அமைச்சர்  முரசொலி மாறன்  பிறந்தநாள் விழாவுக்காக முரசொலி அலுவலகத்துக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.  அங்கு செயல்பட்டு வரும் நவீனமயமாக்கப்பட்டுள்ள அச்சக பிரிவுக்கு சென்று நவீன எந்திரத்தில் நாளிதழ் அச்சடிக்கும்… Read More »முரசொலியின் பணிகள் சிறக்கட்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள … Read More »போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு சுப்ரீம்… Read More »சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!