Skip to content

தமிழகம்

கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

பாலக்கோடு அருகே கருப்பாயி கொட்டாய் கிராமத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி… Read More »கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து வாலிபர் பலி…

முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

  • by Authour

நெல்லை மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள  பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும்,  எல்ஐசியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ‘எதிர்காலத்திற்காக 100 மரக்கன்றுகள் ‘என்ற தலைப்பில், மரக்கன்று நடும் விழா நடத்தியது.  கல்லூரி  செயலாளர்… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

  • by Authour

அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர். மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம்… Read More »மதுரை மாநாடு… ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு…

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Authour

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது… Read More »விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் முறைகேடு…. அமைச்சர் மா.சு…

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. 2.கோடி 73,லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுக்காவில் புதிதாக கட்டப்பட்ட… Read More »நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் ஓ.எஸ்.மணியன் முறைகேடு…. அமைச்சர் மா.சு…

தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி… Read More »தஞ்சையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்….

தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

கரூர் மாவட்டம்  தோகைமலை மந்தை குளத்தில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. நாட்டாமை மூர்த்தி சுப்பிரமணியன்  முன்னிலையில் ,   தெலுங்க பட்டி அரண்மனை ஜமீன்தார் நாராயணன் வெள்ளைத்துண்டை  கொடிபோல அசைத்து மீன்பிடித் திருவிழாவினை துவக்கி… Read More »தோகைமலையில் மீன்பிடித்திருவிழா…… பொதுமக்கள் ஆர்வம்

மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள்… Read More »மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

  • by Authour

சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12 மணியளவில் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று பரனூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு அடுத்துள்ள செங்கல்பட்டு ரயில்வே சந்திப்புக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கரிமேடு… Read More »ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் … மின்சார ரயிலை வழிமறித்த அரியலூர் வாலிபர் கைது…

ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…

சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள்… Read More »ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…

error: Content is protected !!