Skip to content

தமிழகம்

அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தில்  2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று கட்சி நிகழ்ச்சியில் லபங்கேற்ற முதலமைச்சர், இன்று மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.… Read More »அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர்கள் தினேஷ், மணி. அண்ணன் -தம்பிகளான இருவரும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களது கடையில்… Read More »சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு… மாஜி ராணுவ வீரர், வக்கீல் கைது

வேளாங்கண்ணி திருவிழா… தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு (எண்.06003) ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரெயில் தாம்பத்தில்… Read More »வேளாங்கண்ணி திருவிழா… தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

மகளிர் உரிமைத்தொகை….விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்…

  • by Authour

மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம்கள் விண்ணப்பிக்காதவர்கள் பயன்பெறலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில் இன்று 18 ஆம் தேதி, நாளை… Read More »மகளிர் உரிமைத்தொகை….விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்…

வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

  • by Authour

வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் அருகே திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:… Read More »வரும் 22ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்…

தஞ்சையில் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதுத்தெருவைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் தினேஷ் என்ற மண்டை தினேஷ் (28). பிரபல  ரவுடி. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை,… Read More »தஞ்சையில் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது…

இந்தூரில்…….நாய்ச் சண்டையால் 2 பேர் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேங்க் ஆப் பரோடாவின் ஒரு கிளை உள்ளது. அங்கு செக்யூரிட்டியாக பணி புரிந்து வந்தவர், ராஜ்பால் ரஜாவத். இவரிடம் லைசன்ஸுடன் கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளது. மேலும் இவர்… Read More »இந்தூரில்…….நாய்ச் சண்டையால் 2 பேர் சுட்டுக்கொலை

தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….

தஞ்சை அருகே மேலஉளூர் கடம்புறார் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Authour

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற… Read More »பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

கரூர் அடுத்த வெண்ணெய் மலை அருகே நாவல் நகரில் சரவணன் என்பவர் பேருந்து ஷெட் அமைப்பதற்கு சுமார் 50 அடி உயரம் கொண்ட ஷெட் அமைக்க தூண்கள் கட்டப்பட்டு இன்று காலை மேல்புறம் தளம்… Read More »கான்கிரீட் தளம் சரிந்தது…3 வடமாநில தொழிலாளர்கள் காயம்….

error: Content is protected !!