Skip to content

தமிழகம்

பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் குடவாசல் ஒன்றியம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக… Read More »பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்தால் வரி விலக்கு.. ஊராட்சி தலைவர் ஆபர் அறிவிப்பு…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆவணி முதல் தேதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்டு அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 உண்ணாவிரதம் … மா.செ.குன்னம் சி. இராஜேந்திரன்!

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 அன்று உண்ணாவிரதம்! துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொள்கிறார்! மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… பெரம்பலூர்,ஆக,19- நீட் தேர்வை திணிக்கும்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் -20 உண்ணாவிரதம் … மா.செ.குன்னம் சி. இராஜேந்திரன்!

கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட 40 வகையான கார்கள்…

கோவை அவினாசி சாலை & அண்ணா சிலை பகுதியை அடுத்துள்ள ஜிடி கார் அருங்காட்சியகம் (“GEDEE MUSEUM”) கடந்த 2015″ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள், வெளிநாட்டு ரக கார்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்… Read More »கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட 40 வகையான கார்கள்…

நீட் அனிதாவின் சாவுக்கு நீதி கேட்ட இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து… Read More »நீட் அனிதாவின் சாவுக்கு நீதி கேட்ட இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட்…

பாபநாசம் அருகே அமர்ந்த கோலத்தில் பிரம்மா சிலை சிற்பம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அரித்துவாரமங்கலம் சாலையில், வடக்குப் பட்டம் கிராமத்தில், அருள்தரும் அனுபம குஜநாயகி அம்பாள் உடனாகிய அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிற்கால சோழர் காலம் என்று கருதத் தக்க வகையில்… Read More »பாபநாசம் அருகே அமர்ந்த கோலத்தில் பிரம்மா சிலை சிற்பம்…

சந்திராயன் 3… நிலவின் நெருக்கமான படங்களை வௌியிட்டது இஸ்ரோ….

  • by Authour

‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ. 615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ‘எல்.வி.எம்.3 எம்4’ ராக்கெட் மூலம் கடந்த… Read More »சந்திராயன் 3… நிலவின் நெருக்கமான படங்களை வௌியிட்டது இஸ்ரோ….

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சேர வேண்டிய இட ஒதுக்கீட்டினைப் பாதிக்கும் வகையிலும், தனது சுய லாபத்திற்காக தனிப்பட்ட சமூகத்திற்காக 10.5 சதவீத… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்… கோர்ட் அதிரடி உத்தரவு…

டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளத்தில் விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில், விண்ணப்ப… Read More »டிரைவர், கண்டக்டர் பணிக்கு பதிவு…. முடங்கியது போக்குவரத்து கழக இணையதளம்

நீட் ரத்து…. கவர்னரிடம் கேள்வி கேட்டவரை டிஸ்மிஸ் செய்யணுமாம்…பாஜக கோரிக்கை

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி கடந்தவாரம் தனது மாளிகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவரது  பெற்றோரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அப்போது சேலம் இரும்பாலை ஊழியர்  அம்மாசியப்பன் ராமசாமியும், நீட்டில்… Read More »நீட் ரத்து…. கவர்னரிடம் கேள்வி கேட்டவரை டிஸ்மிஸ் செய்யணுமாம்…பாஜக கோரிக்கை

error: Content is protected !!