Skip to content

தமிழகம்

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு… Read More »குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது… மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல,பழனிச்சாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு.முன்னாள் அமைச்சர்கள் பலரும் 15 முதல் 25 லட்சம்… Read More »காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சிங்கானோடை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக உறவினர்கள் நேற்று விநாயகர் கோவிலில் இருந்து 15 க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை எடுத்துச் கொண்டு சாலையில் நடந்து… Read More »வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

பெரம்பலூர் அருகேயுள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுதுரை (36). இவரது மனைவி மலர்கொடி (27). கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவி மலர்கொடி மீது சந்சேகமடைந்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.… Read More »பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை குறித்த பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார் முன்னதாக செய்தியாளர்களை… Read More »நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது.  இதற்காக ரயில், பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read More »‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னரை கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி ஆகியற்றின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்… Read More »நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது.. .சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை… Read More »மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான்…

error: Content is protected !!