Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 55.64 அடி. அணைக்கு வினாடிக்கு 14,159 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 10,004 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

சென்னை டாக்டர் நூதன முறையில் தற்கொலை…. உருக்கமான கடிதம்

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையை சேர்ந்தவர் கார்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள அவருடைய தாய்மாமனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர் சென்னை மருத்துவ… Read More »சென்னை டாக்டர் நூதன முறையில் தற்கொலை…. உருக்கமான கடிதம்

காவிரி விவகாரம் – கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..!

  • by Authour

கர்நாடகாக அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம் – கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..!

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்..!

  • by Authour

ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜிம்பாவே அணியை, தலைசிறந்த அணிகளோடு சரிக்கு சரிமமாக மோதும் பலமிக்க அணியாக மாற்றியவர். பவுலிங், பேட்டிங் என எல்லாவற்றிலும் மிக சிறப்பான… Read More »பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்..!

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் பாலமுருகனுக்கு ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணி விறு விறு.. .திறப்பு..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரியஅளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பூலாம்பாடியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் மலேசியா நாட்டிற்கும் காய்கறிகளை அனுப்பிவைக்கும் திட்டமும் உள்ளது.இந்த திட்டத்தின் கீழ்… Read More »பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணி விறு விறு.. .திறப்பு..

மாநிலத்திலேயே முதன் முதலாக தடைகளை உடைக்கும் பயிற்சி களம் திறப்பு..

  • by Authour

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான ஆப்ஸ்டகல்சை (தடைகளை உடைக்கும் பயிற்சி களம்) தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் திறந்து வைத்து பயிற்சியாளர்களுக்கான… Read More »மாநிலத்திலேயே முதன் முதலாக தடைகளை உடைக்கும் பயிற்சி களம் திறப்பு..

பெரம்பலுார் மாவட்டத்தில் குளங்கள், ஏரியின் கரைகளில் பனை விதைகள் நட ஏற்பாடு… கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி முனியங்குளத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில், பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (22.8.2023) துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தோட்டக்கலைத்ததுறை… Read More »பெரம்பலுார் மாவட்டத்தில் குளங்கள், ஏரியின் கரைகளில் பனை விதைகள் நட ஏற்பாடு… கலெக்டர் ஆய்வு

பெரம்பலூரில் நீட் தேர்வினை எதிர்த்து திக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூர் மாவட்ட திராவிட கழக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில், மாவட்டத் தலைவர்… Read More »பெரம்பலூரில் நீட் தேர்வினை எதிர்த்து திக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர் பேசினர். இதே போல… Read More »ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!