Skip to content

தமிழகம்

புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு கூடுதல் செயலாளர் / ஓய்வூதிய… Read More »புதுகை கலெக்டர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

  • by Authour

கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி… Read More »விதிகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு நோட்டீஸ்

கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி… பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (23.8.2023) சென்னை, கோயம்பேடு, தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக்… Read More »கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி… பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

  • by Authour

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக… Read More »காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது… Read More »தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா … பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை தஞ்சாவூர் கல்வி மாவட்டம் சார்பாக ஜூனியர் ரெட் கிராஸ் ஒரத்தநாடு ஒன்றியம் சார்பாகவும் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா மற்றும் ஜே… Read More »ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா … பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி…

கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

  • by Authour

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்… Read More »கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

மனைவி, மகன், தந்தையை கொன்று விட்டு…..சேலம் இன்ஜினீயர் தற்கொலை

  • by Authour

  சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (வயது 85). இவர் பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களது மகன் திலக் (வயது… Read More »மனைவி, மகன், தந்தையை கொன்று விட்டு…..சேலம் இன்ஜினீயர் தற்கொலை

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்!…

நாகை மாவட்டம், வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யம் மீனவர்கள் வைத்தியநாதசுவாமி,… Read More »மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்!…

நாகை மீனவர்கள் மீது இன்றும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி… Read More »நாகை மீனவர்கள் மீது இன்றும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

error: Content is protected !!