Skip to content

தமிழகம்

நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங்… Read More »நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்த விடுபட்டு போன 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான செய்திக்குறிப்பில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள… Read More »தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

கரூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

  • by Authour

கரூர், தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள நஞ்சக்காளி குறிச்சிக்கு ஊராட்சிக்கு உட்பட்ட கரைப் பசுபதிபாளையம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார் இந்த பகுதியில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறுகள் மூலம்… Read More »கரூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

வேளாங்கண்ணி திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்!….

வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா… Read More »வேளாங்கண்ணி திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்!….

தோகைமலை ஊ.ஒ.குழு தலைவராக சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்வு….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி செயல் பட்டு வந்தார். அவரின் கணவர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய நிதிகளில் பெரும்… Read More »தோகைமலை ஊ.ஒ.குழு தலைவராக சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்வு….

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ,மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த  போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் நடந்த விழாவில்  பரிசுகளை வழங்கினார்.  விழாவில்… Read More »எனக்கு ஊக்கம் தருபவர்கள் மாணவர்களே…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை செப்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி நீதிமன்றம். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. இன்று உத்தரவு பிறப்பிக்க… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணியினர் போலீசில் புகார்..

அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா… Read More »அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணியினர் போலீசில் புகார்..

மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி… Read More »மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

error: Content is protected !!