Skip to content

தமிழகம்

பெரம்பலூர் அருகே வேன்-டூவீலர் மோதி விபத்து…. வாலிபர் பலி…

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரைச் சேர்ந்த மதிவாணன் என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் குரும்பலூரிலிருத்து ஈச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஈச்சம்பட்டி அருகே சின்னாங்குளம் என்ற இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற… Read More »பெரம்பலூர் அருகே வேன்-டூவீலர் மோதி விபத்து…. வாலிபர் பலி…

சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…

  • by Authour

உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர் . சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் – 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி… Read More »சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…

புதிய தலைமுறை டிவி ஒளிப்பதிவாளர் விபத்தில் காலமானார்..

  • by Authour

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  சங்கா்(33) இவா் நேற்று சந்திரயான்3  லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு  தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள  முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை  சந்தித்து  பேட்டி… Read More »புதிய தலைமுறை டிவி ஒளிப்பதிவாளர் விபத்தில் காலமானார்..

திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,   தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில்  3 நாள்  சுற்றுப் பயணம்  தொடங்கினார். இதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு… Read More »திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

போலீஸ் ஸ்டேஷனில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் (வயது 26). இவரும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த 2021-ம்… Read More »போலீஸ் ஸ்டேஷனில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ…

வெற்றி….வெற்றி……சந்திரயான்- 3 நிலவில் தரையிறங்கியது…. இந்தியா மகத்தான சாதனை..

  • by Authour

சந்திரயான்-3 விண்கலம்  கடந்த மாதம் 14ம் தேதி  விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத்  மற்றும் சந்திரயான்3  திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர்  தலைமையில் பல பொறியாளர்கள்   இதற்காக பெரும் பணியாற்றினர்.  அவர்களது கூட்டு… Read More »வெற்றி….வெற்றி……சந்திரயான்- 3 நிலவில் தரையிறங்கியது…. இந்தியா மகத்தான சாதனை..

பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம்,  பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் மன்றத் தொடக்க விழாவிற்கு பள்ளிச் செயலர் செல்வராசு தலைமை… Read More »பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றத் தொடக்க விழா…

தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாலிய மங்களம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர்… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில் அடுத்த படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  அடுத்த படம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதனால்… Read More »எப்போது தொடங்குகிறது ‘ரஜினி 170’ ?… அட்டகாசமான அப்டேட்….

error: Content is protected !!