Skip to content

தமிழகம்

கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி(42),இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும்,வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு… Read More »கரூரில் கார் மோதி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….

தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு பரிசு.. தஞ்சை கலெக்டர்..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டார். அதில் வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும்… Read More »தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு பரிசு.. தஞ்சை கலெக்டர்..

கெட் அவுட் மிஸ்டர் ஆர். என் ரவி வாசகம் கொண்ட போஸ்டர்கள்…பொள்ளாச்சியில் பரபரப்பு..

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் R.N.ரவி இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார் .அதனை முடித்து பொள்ளாச்சி வழியாக பழனி செல்ல இருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு… Read More »கெட் அவுட் மிஸ்டர் ஆர். என் ரவி வாசகம் கொண்ட போஸ்டர்கள்…பொள்ளாச்சியில் பரபரப்பு..

ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக… Read More »ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

71வது பிறந்தநாள்…..விஜயகாந்த் நாளை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி நாளை அவர் கட்சி நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2006 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும்… Read More »71வது பிறந்தநாள்…..விஜயகாந்த் நாளை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆய்வின்  சாதனை  நிகழ்வாக கருதப்பட்ட சந்திரயான்-3  லேண்டர்  நிலவில்   நேற்று  மாலை 6.04 மணியளவில்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை  இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி  வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா… Read More »சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபும் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆசிக் தனது பொலிரோ பிக் அப் வாகனம் வந்தபோது மோதிராபுரம் பிரிவு… Read More »வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

பெண்களிடம் செயின்பறிப்பு- பணம் வழிப்பறி.. கடும் நடவடிக்கை… திருச்சி கமிஷனர்..

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்தும், இருசக்கர வாகனங்களில்… Read More »பெண்களிடம் செயின்பறிப்பு- பணம் வழிப்பறி.. கடும் நடவடிக்கை… திருச்சி கமிஷனர்..

கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் 2.5 அடி ராக்கெட் வடிவில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி… Read More »கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் 2.5 அடி ராக்கெட் வடிவில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

error: Content is protected !!