Skip to content

தமிழகம்

கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

  • by Authour

கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங் மாணவர்கள் தயார்… Read More »கரூரில் 300 வகையான பிரட் வகைகளை செய்து அசத்திய கேட்டரிங் மாணவர்கள்…

பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி… Read More »பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி யும் முனைவர் பட்டம்… Read More »மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது…. நடிகர் ஹிப் ஹாப் ஆதி ….

தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிதலமடைந்த சாலைகள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு வருகிறது இந்த… Read More »தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆடம்பர பங்களா உள்ளது.  அவர் மறைந்த பின்னர் அந்த பங்களாவில் சில மர்ம நபர்கள் புகுந்து காவலாளியை கொன்று விட்டு  கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய… Read More »கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

புதுகையில் அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர்

  • by Authour

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் சார்பில் நடைபெற்ற, “அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல்” போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட  கலெக்டர்… Read More »புதுகையில் அருங்காட்சியகம் குறித்து விழிப்புணர்வு போட்டி… பரிசு வழங்கிய கலெக்டர்

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய கர்நாடக முதல்வர்…

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது.… Read More »இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய கர்நாடக முதல்வர்…

சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் ( 33) என்பவர்,… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும்… Read More »குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக… Read More »தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!