Skip to content

தமிழகம்

கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த  ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள்… Read More »கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….

இந்தியாவிலேயே முதன்முறையாக நமது தமிழ்நாட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர்  காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கிவைத்து   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக… Read More »பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகளால்  ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீடிப்பு

இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை தருமபுர ஆதீன கலைக்கல்லூரி 75ம் ஆண்டு பவள விழா  உள்ளிட்ட  முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரிக்கு வந்த முதலமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு… Read More »இனம், மொழி காக்க ஆன்மிக ஆளுமைகள் பங்களிப்பு தேவை… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று 25.08.2023 இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை… Read More »திருக்குவளையில் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கிராமத்திற்கு மயான காத்திருக்கும் கொட்டகை, தண்ணீர் தொட்டி, மயான எரிமேடை பராமரிப்பு அமைத்துக் கொடுத்த 98 ம் ஆண்டு முன்னாள்… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்பில் மயான காத்திருக்கும் கொட்டகை… திறப்பு…

காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-… Read More »காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க.,… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க தமிழக அரசு… Read More »ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

error: Content is protected !!