Skip to content

தமிழகம்

நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்  தலைமையில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட   கலெக்டர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை  ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்… Read More »நாகை…. 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மதுரை ரயிலில் தீ…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி  உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக… Read More »மதுரை ரயிலில் தீ…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

9 பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து….. காரணம் என்ன? தெற்கு ரயில்வே விளக்கம்

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை… Read More »9 பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து….. காரணம் என்ன? தெற்கு ரயில்வே விளக்கம்

மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. . மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில்  போடி வழித்தடத்தில் ரெயிலானது, நிறுத்தி… Read More »மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாளில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஎம் சவுத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..… Read More »நன்றி கெட்ட மனிதர்கள் ஜெயிக்க முடியாது.. நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் சாபம்…

வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே உள்ள பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பியை முன்னிட்டு இன்று இரவு வாராகி… Read More »வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும்… Read More »தஞ்சையில் அதிமுக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும்… எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற… Read More »ஆளுநர் ரவியை உடனே திரும்ப பெற வேண்டும்… எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து… Read More »அனுமதியின்றி கட்டிடம்… நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு சிக்கல்….

தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் ஆண்டுதோறும், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் விடவேண்டும். இதை  ஒவ்வொரு மாதமும்  பங்கிட்டு வழங்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால்  கர்நாடக அரசு இந்த ஆண்டு  குறிப்பிட்ட அளவு தண்ணீர்… Read More »தமிழகத்திற்கு நீர் வழங்க மறுப்பு……காவிரி ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

error: Content is protected !!