Skip to content

தமிழகம்

ரயில் தீ விபத்து….. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்….

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா  ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில்  நிறுத்தப்பட்டது. இந்நிலையில்… Read More »ரயில் தீ விபத்து….. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்….

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 160… Read More »திருச்சியில் தங்கம் விலை…

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (27.08.2023) 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (26.8.2023) நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த 8 பணியாளர்கள் மற்றும்… Read More »சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது.இதன் துவக்க விழா முன்னிட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள்… Read More »நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

  • by Authour

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2023 – பார்வையற்றோர் அதிகம் வாழும் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி உலகில் உள்ள 37 மில்லியன் பார்வையற்றோரில் 15 மில்லியன் இந்தியாவில் உள்ளனர்.கண் மருத்துவமனைகள்… Read More »கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு…..அதிகாரபூர்வ அறிவிப்பு

நாடாளுமன்ற  தேர்தல் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்போதே  தேர்தல் களம் தமிழ் நாட்டில்  சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.  திமுக இளைஞர் அணியின் 2வது மாநில… Read More »சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு…..அதிகாரபூர்வ அறிவிப்பு

178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட எல் ஐ சி முகவர்கள், ஜே சி ஐ டைமண்ட் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும்… Read More »178 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆலைக்கு அனுப்பி வைப்பு.. கரூர் மாநகராட்சி மேயர்…

பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வாரா வாரம் வெள்ளிக் கிழமை நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி மறை முக ஏலத்தில் பருத்திக்கு உரிய விலை… Read More »பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சாலை மறியல்…

error: Content is protected !!