Skip to content

தமிழகம்

கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என பேருந்து நடத்துனர் பயணிகளிடம் கூறியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக பயணிகளை… Read More »கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே வடுகபுஞ்சையை சேர்ந்த அருண்ராஜ்(30) என்பவரை கடந்த 23ஆம் தேதி செம்பனார்கோவில் கடைவீதியில் மருந்துவாங்க சென்றபோது செம்பனார்கோவில் காவல்ஆய்வாளர் குணசேகரன் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. வலிதாங்க முடியாமல் சாலையில் அமர்ந்த அருண்ராஜை மேலும் தாக்கியதால்… Read More »கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..

திருச்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர்.!..

    திருச்சியில் அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருச்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர்.!..

சரியான நேரத்தில் பணிக்கு வராத டாகடர் மீது நடவடிக்கை..! அமைச்சர் மா.சு அதிரடி

  • by Authour

 திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வின்போது, சரியான நேரத்திற்கு பணிக்கு வராத மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »சரியான நேரத்தில் பணிக்கு வராத டாகடர் மீது நடவடிக்கை..! அமைச்சர் மா.சு அதிரடி

பள்ளி குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங்…

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி… Read More »பள்ளி குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங்…

ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? … முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாருர் மாவட்டத்தில் நாகை எம்.பி.செல்வராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் 9 வருட பாஜக… Read More »ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? … முதல்வர் மு.க.ஸ்டாலின்

மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த… Read More »மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9,10-ந் தேதிகளில் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம்… Read More »தஞ்சை மாவட்டத்தில் இருந்து டில்லிக்கு உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை அனுப்பி வைப்பு…

தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொலிவுறு நகரத் திட்ட விருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற… Read More »தஞ்சை அய்யன்குளத்துக்கு பொலிவு நகரத் திட்ட கலாசார விருதுக்கு தேர்வு

நர்சிங் மாணவி பலாத்காரம்… 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சவுரவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குமரேசன் அதே பகுதியைச் சேர்ந்த 18… Read More »நர்சிங் மாணவி பலாத்காரம்… 3 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..

error: Content is protected !!