Skip to content

தமிழகம்

தேசிய அளவிலான ஃபார்முலா கார்- பைக் பந்தயம்… சீறிபாய்ந்த வீரர்கள்..

ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ., இணைந்து நடத்தும், 26 ஆம் ஆண்டு தேசிய கார் சாம்பியனுக்கான முதல் சுற்று போட்டி கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வே ட்ராக்கில் நடைபெற்றது.இரண்டு நாட்களாக… Read More »தேசிய அளவிலான ஃபார்முலா கார்- பைக் பந்தயம்… சீறிபாய்ந்த வீரர்கள்..

தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை… Read More »தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம். இன்று காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயிலை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் துவக்கி வைத்தார். மயிலாடுதுறயிலிருந்து 6.20மணிக்கு புறப்படட்ட சேலம் எக்ஸ்பிரஸ்… Read More »மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என பேருந்து நடத்துனர் பயணிகளிடம் கூறியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக பயணிகளை… Read More »கரூர் அருகே க.பரமத்தி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்…

கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே வடுகபுஞ்சையை சேர்ந்த அருண்ராஜ்(30) என்பவரை கடந்த 23ஆம் தேதி செம்பனார்கோவில் கடைவீதியில் மருந்துவாங்க சென்றபோது செம்பனார்கோவில் காவல்ஆய்வாளர் குணசேகரன் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது. வலிதாங்க முடியாமல் சாலையில் அமர்ந்த அருண்ராஜை மேலும் தாக்கியதால்… Read More »கடைவீதியில் கணவரைத்தாக்கிய இன்ஸ்பெக்டர்மீது புகார்..

திருச்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர்.!..

    திருச்சியில் அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருச்சியில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய முதல்வர்.!..

சரியான நேரத்தில் பணிக்கு வராத டாகடர் மீது நடவடிக்கை..! அமைச்சர் மா.சு அதிரடி

  • by Authour

 திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வின்போது, சரியான நேரத்திற்கு பணிக்கு வராத மருத்துவர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »சரியான நேரத்தில் பணிக்கு வராத டாகடர் மீது நடவடிக்கை..! அமைச்சர் மா.சு அதிரடி

பள்ளி குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங்…

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விடாமுயற்சி… Read More »பள்ளி குழந்தைகளுடன் அஜித் சைக்கிளிங்…

ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? … முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாருர் மாவட்டத்தில் நாகை எம்.பி.செல்வராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் 9 வருட பாஜக… Read More »ஊழல் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதி உள்ளது.? … முதல்வர் மு.க.ஸ்டாலின்

மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த… Read More »மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

error: Content is protected !!