Skip to content

தமிழகம்

கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு….தீவிர வாகன சோதனை.

  • by Authour

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு… Read More »கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு….தீவிர வாகன சோதனை.

ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர்… Read More »ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

திருப்பதியில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையானை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

  • by Authour

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் வழிபாட்டிற்கு பிறகு அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்புமணி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்..

மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம்….

  • by Authour

தஞ்சாவூரில் தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கம், தஞ்சாவூர் மனநல மருத்துவ சங்கம் சார்பில் உளவியல் ரீதியாக மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. பன்னீர்செல்வன்… Read More »மனநல பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது குறித்த கருத்தரங்கம்….

மறைந்த எம்எல்ஏ பொய்யாமொழி நினைவி தினம்… திருச்சியில் அமைச்சர் உதயநிதி மரியாதை…

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமலியின் தகப்பனாரும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யா மொழியின் 24ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை திருச்சி தெற்கு மாவட்டம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில்பொய்யாமொழியின்… Read More »மறைந்த எம்எல்ஏ பொய்யாமொழி நினைவி தினம்… திருச்சியில் அமைச்சர் உதயநிதி மரியாதை…

வடிவேலுவின் சகோதரர் காலமானார்….

90களில் ராசாவின் மனசிலே தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்  திரைத்துறையில் அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. இன்று வரை தமிழ் திரைத்துறையின் நகைச்சுவையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது குணச்சித்திர… Read More »வடிவேலுவின் சகோதரர் காலமானார்….

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு  ஒன்றியக் குழு உறுப்பினர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் பாரதி, ஏஐடியூசி மாநிலச் செயலர் தில்லைவனம்,… Read More »இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம்….

திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று… Read More »திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

  • by Authour

கடந்த 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிறகு 1969 முதல் திமுகவின் தலைவராக கருணாநிதி அவர்கள் செயல்பட்டு வந்தார். பின்னர்,… Read More »திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு… முதல்வருக்கு வாழ்த்து…

error: Content is protected !!