Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது…. கரூரில் சீமான் பேட்டி

என்டிஆர் நூற்றாண்டு விழா… 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் ஜனாதிபதி

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ் (என்.டி.ஆர்.), சினிமாவிலும் கொடி கட்டிப்பறந்தவர். இவரது பிறந்தநாள் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி என்.டி.ஆரை கவுரவிக்கும் வகையில், அவரது நினைவாக 100 ரூபாய்  நாணயம் வெளியிட… Read More »என்டிஆர் நூற்றாண்டு விழா… 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் ஜனாதிபதி

ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

  • by Authour

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு… Read More »ஓணம் பண்டிகை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து

பெரம்பலூரில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்… Read More »பெரம்பலூரில் பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி…

கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…

  • by Authour

கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காவிரி… Read More »கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை…

மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் அகமது ஷாவாலியுல்லாஹ் ஏற்பாட்டில் , திமுக மாவட்ட செயலாளர்… Read More »மயிலாடுதுறையில் இலவச இ சேவை மையம் திறப்பு….

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை

புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை அண்ணா பண்ணையில் , கம்பு விதை உற்பத்தி பண்ணையினை , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை…நீதிபதி….

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு கோர்ட், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை…நீதிபதி….

நிலவை தொடர்ந்து சூரியன்….செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1….

  • by Authour

சூரியனை ஆய்வு செய்தவற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1… Read More »நிலவை தொடர்ந்து சூரியன்….செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1….

error: Content is protected !!