Skip to content

தமிழகம்

சாலை பேரிகார்டு மீது டூவீலர் மோதி திருச்சி போலீஸ்காரர் படுகாயம்….

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( 54 ). இவர் திருச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார்… Read More »சாலை பேரிகார்டு மீது டூவீலர் மோதி திருச்சி போலீஸ்காரர் படுகாயம்….

தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மஞ்சுளா (49). இவர தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தங்கி வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது கைப்பையை ஒரு அறையில் வைத்து… Read More »தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன்… நடிகர் விஷால்

  • by Authour

நடிகர் விஷால் இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் கருணை… Read More »விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன்… நடிகர் விஷால்

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

  • by Authour

மேரி மாதாவின் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய  அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா  ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான விழா இன்று (29ம் தேதி) மாலை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டு பெருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

பெரம்பலூரில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களின் தங்கும் அறை – படிக்கும் அறை – உணவு சாப்பிடும் அறை – உணவின் தரம் – குளியலறை… Read More »பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் பரவலாக கனமழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 3 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »சென்னையில் பரவலாக கனமழை

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை 30ம் தேதி நடைபெறும்…. தஞ்சை கலெக்டர்…

கைதிகளுக்கான லோக் அதாலத்…..3 சிறைகளில் நடந்தது…. 6 பேர் விடுதலை

  • by Authour

தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி… Read More »கைதிகளுக்கான லோக் அதாலத்…..3 சிறைகளில் நடந்தது…. 6 பேர் விடுதலை

தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:- தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின்… Read More »தஞ்சையில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்….. பல்கலை.,பதிவாளர்

கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசிய/மாநில/மாவட்ட அளவில்… Read More »கரூரில் மராத்தான் போட்டியில் 250 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

error: Content is protected !!