Skip to content

தமிழகம்

எறையூர் சிப்காட் தொழில் பூங்கா……. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,  இன்று  பெரம்பலூர் மாவட்டம் உறையூர்  சிப்காட் தொழில் பூங்காவை நேரில் ஆய்வு செய்தார்.வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,… Read More »எறையூர் சிப்காட் தொழில் பூங்கா……. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

போதைபொருள், ஆயுதம் கடத்தல் வழக்கு……நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன்…..

  • by Authour

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் உட்பட… Read More »போதைபொருள், ஆயுதம் கடத்தல் வழக்கு……நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன்…..

ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலையத்துறையையும், அறநிலையத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில்… Read More »ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு…. நாளை விசாரணை

  • by Authour

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி,  அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து 11 மணி நேரம் அவரிடம் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு…. நாளை விசாரணை

ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி…ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்..

  • by Authour

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வசந்த்ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட… Read More »ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி…ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்..

செல்போன் திருடியவர் அடித்து கொலை…. வேளாங்கண்ணி பக்தர்கள் 6 பேர் கைது

வேளாங்கண்ணி மாதா கோவிலில்   இன்று மாலை கொடியேற்றத்துடன்  10 நாள் திருவிழா தொடங்குகிறது.  இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு  சென்ற வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச்… Read More »செல்போன் திருடியவர் அடித்து கொலை…. வேளாங்கண்ணி பக்தர்கள் 6 பேர் கைது

9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்த பெட்டி மட்டும் தனியாக கழற்றி… Read More »9பேர் பலியான மதுரை ரயில் தீ விபத்து…..40 ஊழியர்களுக்கு சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார். அவரது காவல் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

  • by Authour

அதிமுக  ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர், இப்போது விராலிமலை எம்எல்ஏவாக இருக்கிறார். இவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது,  ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2016-21 காலகட்டத்தில்  தன்னுடைய பெயரிலும்,… Read More »வருமானத்திற்கு அதிகமாக சொத்து…புதுகை கோர்ட்டில் , மனைவியுடன் விஜயபாஸ்கர் ஆஜர்

சாலை பேரிகார்டு மீது டூவீலர் மோதி திருச்சி போலீஸ்காரர் படுகாயம்….

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( 54 ). இவர் திருச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார்… Read More »சாலை பேரிகார்டு மீது டூவீலர் மோதி திருச்சி போலீஸ்காரர் படுகாயம்….

error: Content is protected !!