Skip to content

தமிழகம்

தெற்கில் இருந்து வரும் குரல்…… ஆடியோ சீரிஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன்… Read More »தெற்கில் இருந்து வரும் குரல்…… ஆடியோ சீரிஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“டோல்கேட்”களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது…

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட… Read More »“டோல்கேட்”களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது…

தமிழகத்தில் இன்றும்.. நாளையும் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

இது தொடர்பாக தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு… Read More »தமிழகத்தில் இன்றும்.. நாளையும் மழைக்கு வாய்ப்பு..

காரில் மது போதையில் இறந்து கிடந்த வாலிபர்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் நல்லசாமி – இவர் பெரம்பலூர் 4 ரோடு அருகே தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 9… Read More »காரில் மது போதையில் இறந்து கிடந்த வாலிபர்..

கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு…7 தனிப்படைகள் அமைப்பு..

  • by Authour

கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 25ம் தேதி காந்திபுரம் பகுதியில் வீட்டு… Read More »கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு…7 தனிப்படைகள் அமைப்பு..

திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச… Read More »திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு வெல்டிங் பணிக்காக வேதிப்பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து இன்று… Read More »கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

சூரியனின் மாற்றத்தை முன்கூட்டியே கண்டறியும் ஆதித்யா 1 செயற்கைக்கோள்…. விஞ்ஞானி மயில்சாமி

  • by Authour

சூரியனின் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய,இந்தியா அனுப்பிய பல்லாயிரம் கோடி மதிப்பிலான செயற்கைக்கோள்களை பாதுகாக்கவும் மற்றும் பருவநிலை மாற்றம் கண்டறியவும் ஆதித்யா 1 செயற்கைக்கோள் உதவும் என்று தெரிவித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. குலசேகரப்பட்டினத்தில் இருந்து… Read More »சூரியனின் மாற்றத்தை முன்கூட்டியே கண்டறியும் ஆதித்யா 1 செயற்கைக்கோள்…. விஞ்ஞானி மயில்சாமி

திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!

மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கும் போது தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்களால் தேவையான பரிசோதனை செய்யப்பட்டார். அதன்படி,… Read More »திடீர் மயக்கம்..! மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் மா.சு.!

அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்… Read More »அடுத்த 3 மணிநேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!