Skip to content

தமிழகம்

4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை அலுவலகத்தில்  4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30… Read More »4ம் தேதி…..அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

விடுமுறை மற்றும் வேளாங்கண்ணி திருவிழா… 4 நாட்கள் சிறப்பு பஸ் இயக்கம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள… Read More »விடுமுறை மற்றும் வேளாங்கண்ணி திருவிழா… 4 நாட்கள் சிறப்பு பஸ் இயக்கம்….

அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

  • by Authour

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வாயிலில் நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு தினத்தில்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.மருத்துவர்அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துகருப்பன்,… Read More »அனிதாவின் நினைவு தினம்… புதுகையில் அஞ்சலி….

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து… Read More »தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புது தெரு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாணிக்கவாசகம் (30). இவர் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள பிராய்லர் கடையில் வேலை செய்து… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 71). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70). இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் நில… Read More »95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த… Read More »மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த  பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்… Read More »வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

வால்பாறை கம்மு குட்டி சாலை ரூ.46 லட்சத்தில் புதுப்பிப்பு நகர மன்ற தலைவர் நேரடி ஆய்வு…

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியான காந்தி சிலை வளாகத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வழியாக ஸ்டான் மோர் சந்திப்பை அடையும் கம்மு குட்டிச்சாலை உள்ளது. இந்த சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம்… Read More »வால்பாறை கம்மு குட்டி சாலை ரூ.46 லட்சத்தில் புதுப்பிப்பு நகர மன்ற தலைவர் நேரடி ஆய்வு…

error: Content is protected !!