Skip to content

தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் மனுநீதிச்சோழன் (28). டிரைவர். இவர், கடந்த 29-ந் தேதி தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு வர தனியார்… Read More »தஞ்சையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது…

மயிலாடுதுறை அருகே 220லிட்டர் சாராயம்- 672 மதுபாட்டில்கள் பறிமுதல்… டிரைவர் கைது….

  • by Authour

மயிலாடுதுறை அருகே மதுவிலக்குபிரிவு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் பாண்டி சாரயம், 672 குவாட்டர் மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல். கடத்தி வந்த கார் ஓட்டுநரை கைது… Read More »மயிலாடுதுறை அருகே 220லிட்டர் சாராயம்- 672 மதுபாட்டில்கள் பறிமுதல்… டிரைவர் கைது….

ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….

  • by Authour

பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது. வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும்.… Read More »ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….

நிலவின் மேற்பரப்பில் ரஷ்யா ‘லூனா-25’ விழுந்து 10 மீ அளவில் பள்ளம்… நாசா வௌியிட்ட ஷாக் போட்டோ

  • by Authour

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம்… Read More »நிலவின் மேற்பரப்பில் ரஷ்யா ‘லூனா-25’ விழுந்து 10 மீ அளவில் பள்ளம்… நாசா வௌியிட்ட ஷாக் போட்டோ

திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

நாகை அருகே ஈர கையோடு பேன் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் இவரது மனைவி உமாபதி அவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் ஃபேன் போடுவதற்கு ஸ்விட்ச் போடப்பட்டிருந்த நிலையில் ஈர கையோடு பிளக்கை சொரிகிய… Read More »நாகை அருகே ஈர கையோடு பேன் போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பலி…

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி… Read More »தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

வால்பாறை அருகே கோவிலையும்-வாழை மரங்களையும் சேதப்படுத்திய காட்டு யானைகள்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள் மளிகை கடை சத்துணவு மையம்… Read More »வால்பாறை அருகே கோவிலையும்-வாழை மரங்களையும் சேதப்படுத்திய காட்டு யானைகள்…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

  • by Authour

நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 120 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையினரால் சென்னையில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

error: Content is protected !!