Skip to content

தமிழகம்

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி… Read More »தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை…. சீமான் பேட்டி….

நடிகர் விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை… Read More »நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை…. சீமான் பேட்டி….

ஓபிஎஸ்-ரஜினி திடீர் சந்திப்பு…

  • by Authour

சென்னை ,போயன் கார்டனில் ரஜினி வீட்டில்  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ரஜினியை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பல்வேறு விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர். பின்னர் ரஜினிக்கு ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்தார்.… Read More »ஓபிஎஸ்-ரஜினி திடீர் சந்திப்பு…

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பினை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது… இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா  தி.மு.க. பவள விழா ஆண்டு கழக… Read More »தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….

குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட… Read More »குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட திட்டப் பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி, MGNREGS மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் என… Read More »அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

  • by Authour

விக்ரம், மைக்கேல் மதன காம ராஜன், மை டியர் மார்த்தாண்டன், குணா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் என இவர் பேசிய… Read More »பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்…..

error: Content is protected !!