Skip to content

தமிழகம்

கரூர் ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம் ,கரூர் வட்டம் ,வெள்ளியணை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், கிழக்கு அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர் ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு…

பெரம்பலூரை அடுத்த நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் விஷால், இவர் பெரம்பலூரிலுள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கர் தனது வயல் நிலத்தில் பூச்சி கொல்லி மருந்து அடிக்கும்… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்…

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம்,கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு… Read More »நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்…

மயிலாடுதுறை …. மயூரநாதர் கோவிலில மகா கும்பாபிஷேகம் …பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோவில் உள்ளது. இவ்வாலயம் தேவாரப் பாடல், சமயகுரவர்களால் பாடல்… Read More »மயிலாடுதுறை …. மயூரநாதர் கோவிலில மகா கும்பாபிஷேகம் …பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி புகைப்படத்துடன் ‘இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்… Read More »இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…

தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் காசவளநாடு புதூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகானந்தம். இவரது மனைவி பரமேஸ்வரி (45). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »தஞ்சை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை…

லியோ படத்தில் நடிக்க மறுத்த விஷால்…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான்,… Read More »லியோ படத்தில் நடிக்க மறுத்த விஷால்…..

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி… Read More »தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

error: Content is protected !!