Skip to content

தமிழகம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

  • by Authour

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய பாடத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,… Read More »கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு….அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 04-09-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல்,… Read More »8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

  • by Authour

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த… Read More »தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நகர் 1 கிளை மேலாளர் சிவமயில்வேலன் தலைமை வகித்து… Read More »78 மாணவிகளுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டை வழங்கல்…

பாபநாசம் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழா…. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெருமாங்குடி நடுத்தெருவில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் கோயில். இக்கோயில் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம். முளைப்பாரி, அலகு காவடி எடுத்து முக்கிய வீதி… Read More »பாபநாசம் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழா…. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…

நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  பால்ராஜ்(34), கொத்தனார். இவரது மனைவி  நித்தியகாமாட்சி(24). இவர்கள் 7 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் … Read More »நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கிய எம்எல்ஏ…

கரூர் மாவட்டம், குளித்தலை ஆய்வு மாளிகையில் குளித்தலை வட்டார வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமையில்… Read More »விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கிய எம்எல்ஏ…

90 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தூர் பகுதியில் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான 90 கோடி மதிப்புடைய இடத்தை சில ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரப்பதிவு செய்தது கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »90 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்  உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பேராலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதைதொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நவநாள் தினம் தோறும்… Read More »வேளாங்கண்ணியில் 7வது நாள் திருவிழா….திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

  • by Authour

கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல்… Read More »கரூரில், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ….

error: Content is protected !!