Skip to content

தமிழகம்

பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற இடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் நேற்று செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.  இன்று  இந்த வழக்கின் 3வது குற்றவாளியான… Read More »பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

  • by Authour

தமிழகத்தில் ரவி கவர்னராக பதவியேற்ற நாள் முதல், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதுடன், , தமிழர்களின்  கருத்தியல்களுக்கு முரணான கருத்துக்களை பரப்புவதையே வேலையாக கொண்டு செயல்படுகிறார் என்றும்  திமுக உள்ளிட்ட அனைத்து… Read More »துணைவேந்தர்கள் நியமனம்…. கவர்னர் ரவிக்கு…. தமிழக அரசு கடிதம்

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து… Read More »பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 8ம் தேதி வரை கனமழை

வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக  இன்றுபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 8ம் தேதி வரை கனமழை

அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். சனாதன விவகாரம் நாடு முழுக்க… Read More »அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில்… Read More »பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள்… Read More »என் தலையை சீவ 10 கோடி வேண்டாம்.. 10 ரூபாய் போதும் .. அமைச்சர் உதயநிதி கிண்டல்..

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 5-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்,… Read More »வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது… தமிழகத்தில் மழை தொடரும்..

நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதியான நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படி மதுபாட்டில்கள் கடத்தி வரும் குற்றவாளிகள் மீது நாகை மாவட்ட காவல்… Read More »நாகை அருகே 600 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி சென்ற நபர் கைது…

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 விவசாயிகளுக்கு ரூ.31 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.69.84 லட்சம் மதிப்பிலான வேளாண்… Read More »பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

error: Content is protected !!