Skip to content

தமிழகம்

கரூர் அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்… மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சமையலர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பட்டியலின சமூகத்தை… Read More »கரூர் அருகே பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர்… மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை…

தஞ்சை ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த 55 வயது ஆண்… யார் ?.. விசாரணை..

தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை ரயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்… Read More »தஞ்சை ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த 55 வயது ஆண்… யார் ?.. விசாரணை..

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி… Read More »செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

இன்று கஷ்டம்… நாளை ஈசி… ராஷி கண்ணாவின் ஒர்க் அவுட் வீடியோ!….

  • by Authour

கடைசியாக தமிழில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழில் அரண்மனை 4 படத்திலும் மேதாவி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். முதலில் விளம்பரங்களில்… Read More »இன்று கஷ்டம்… நாளை ஈசி… ராஷி கண்ணாவின் ஒர்க் அவுட் வீடியோ!….

இந்தியா பெயர் மாற்றம்….. பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று கோவை விமான நிலையத்தில்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரச்னைகளை திசை திருப்ப அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசுகிறார்.  தாழ்த்தப்பட்டவர்களை எதிர்த்தவர்கள் தான் திமுக.… Read More »இந்தியா பெயர் மாற்றம்….. பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்துதல்,… Read More »ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

ஆட்டோக்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் ஏற்படும் சுற்றுச்சுழல் மாசை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை… Read More »மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே பி. அணைப்பாளையம் ஊராட்சியில் உள்ள 6 கிராமங்களுக்கு பி. அணைப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.… Read More »பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

சனாதனம் பேச்சு குறித்த சர்ச்சை; உதயநிதி ஸ்டாலின் தலைக்கு10 கோடி அறிவித்த அயோத்தி சாமியாருக்கு கடும் எதிர்ப்பு; பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: சனாதனம் ஒழிப்பு குறித்து பேசிய, அமைச்சர்… Read More »பரமகஹன்ஸ் ஆச்சார்யாவின் உருவப்படத்தை எரித்து நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் இன்று அனைத்து மாவட்டத்திலும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் வ.உ.சிதம்பரனாரின் புகைப்படம் மற்றும் சிலைகளுக்கு… Read More »கோவையில் வஉசி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மரியாதை….

error: Content is protected !!