Skip to content

தமிழகம்

டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுபாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. கரோனா ஊரடங்கால் பார்கள்… Read More »டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி…

மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) பயிற்சி மையத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் கபடி போன்றவற்றிற்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மற்ற போட்டிகளுக்கான பயிற்சி… Read More »மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்   சையது நபில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  கைதான  சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத… Read More »ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி பேச்சு…

  • by Authour

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் வளாகத்தில் தமிழ்நாட்டில் நாடோடிப் பழங்குடிகளின் நிலை பங்கேற்பு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு  இன்று நடைபெற்றது. நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்தான ஆய்வறிக்கை வெளியீடு… Read More »பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி பேச்சு…

ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு மானியம்….. அரசுக்கு எடிட்டர் லெனின் கோரிக்கை…..

வணப்படங்கள்,குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என தேசிய விருது பெற்ற பிரபல எடிட்டர் இயக்குனர் பி.லெனின் கோவையில் வேண்டு கோள் விடுத்துள்ளார். சமீபத்தில், 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த… Read More »ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு மானியம்….. அரசுக்கு எடிட்டர் லெனின் கோரிக்கை…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…நாளை தாக்கல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்  உள்ளார்.  தற்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.  இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…நாளை தாக்கல்

ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர்… Read More »ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

விரல் ரேகை நிபுணர் போட்டி…..எஸ்ஐ தேவிபிரியா 2ம் இடம்… டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு..

விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி தேர்வு நடந்தது.  திருவண்ணாமலை மாவட்ட  விரல் ரேகைப் பிரிவு  SI தேவிபிரியா  இதில் கலந்து கொண்டு   250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பெற்றார். இதனை… Read More »விரல் ரேகை நிபுணர் போட்டி…..எஸ்ஐ தேவிபிரியா 2ம் இடம்… டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு..

நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு…. தஞ்சை அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர் 7 பவுன் செயினை பதித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி சோழன்… Read More »நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு…. தஞ்சை அருகே பரபரப்பு…

தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.… Read More »தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

error: Content is protected !!