Skip to content

தமிழகம்

2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால்… Read More »2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து வெண்ணை காப்பு அலங்காரத்தில்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவி வேண்டுகோள்…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பாரப்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கூடத்துடன் கூடிய மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மதுபான கடை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பள்ளிகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. மதுபான கூடத்துடன் செயல்படும்… Read More »அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசு பள்ளி மாணவி வேண்டுகோள்…

உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரிக்கிறேன்…. இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

  • by Authour

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக இயக்குனர்… Read More »உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரிக்கிறேன்…. இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி

கரூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…..

கரூர் அருகே உள்ள மணவாசி பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் பிரதீப் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று கிருஷ்ண ஜெயந்தி ஓட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் வீட்டில் இருந்துள்ள மாணவன், அருகில்… Read More »கரூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…..

4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த  மோகன்ராஜ் (வயது 49). சம்பவத்தன்று இவருடைய வீட்டிற்கு வரும் வழியில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன்… Read More »4பேர் கொலை…. தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

குறுவை பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரணம்…… முதல்வர் இன்று அறிவிப்பு?

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி… Read More »குறுவை பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரணம்…… முதல்வர் இன்று அறிவிப்பு?

இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை… Read More »இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பரத் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று… Read More »டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பாபநாசத்தில் டிரான்ஸ்பார்மரின் சப்போர்ட் கம்பங்கள் சேதம்…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலிய மங்களம் சாலை முக்கியமானச் சாலை யாகும். இதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். திருக்கருக்காவூர், மெலட்டூர், திட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்தச் சாலை வழியேச் செல்கின்றனர்.… Read More »பாபநாசத்தில் டிரான்ஸ்பார்மரின் சப்போர்ட் கம்பங்கள் சேதம்…. பொதுமக்கள் அச்சம்…

error: Content is protected !!