Skip to content

தமிழகம்

நடிகர் சத்யராஜ் தாயார் மறைவு….நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…

கோவையில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின்  தாயார்  நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக கடந்த மாதம் 11 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மறைவுக்கு, முதலமைச்சர்… Read More »நடிகர் சத்யராஜ் தாயார் மறைவு….நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…

மயிலாடுதுறையில் மார்க்சிய கம்யூ. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

  • by Authour

விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில்  மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரயில்வே… Read More »மயிலாடுதுறையில் மார்க்சிய கம்யூ. தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் மரணம்…… பெரம்பலூரில் சம்பவம்…

  • by Authour

பெரம்பலூரைச சேர்ந்தவர் பரத்(22). கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் இருபது நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பரத், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும்… Read More »டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் மரணம்…… பெரம்பலூரில் சம்பவம்…

மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஜெரினா பேகம் (36). இவர் நேற்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் சபிகா… Read More »மணல் லாரி ஸ்கூட்டி மீது மோதி குழந்தைகள் கண்முன்னே தாய் பலி… தஞ்சையில் பரிதாபம்..

பல்லடம் கொலையாளியை சுட்டுபிடித்த டிஎஸ்பி சவுமியா

  • by Authour

பல்லடம் அருகே நடந்த  4 பேர் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேசனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில்… Read More »பல்லடம் கொலையாளியை சுட்டுபிடித்த டிஎஸ்பி சவுமியா

கரூர் பண்டரிநாதன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

கரூர் பண்டரிநாதன் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் , ரகுமாய் தாயார் ஆலயத்தில் கோகுல அஷ்டமியை முன்னிட்டு மூலவர் சுவாமிகளுக்கும், பரிவார சுவாமிகளுக்கும் எண்ணை காப்பு சாற்றி, பால்,… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்…

சீமானுடன் திருமணம்…….நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

  • by Authour

நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தன்னை திருமணம்  செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதன் மூலம் பல முறை  கர்ப்பம் தரித்தேன். அதை  கலைக்கும்படி சீமான் கட்டாயப்படுத்தினார். அதனால் கருகலைப்பு செய்தேன் என… Read More »சீமானுடன் திருமணம்…….நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

மேட்டூர் அணை நீர்மட்டம் 46 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 46.81 அடி. அணைக்கு வினாடிக்கு 3,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 6,503 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 15.862… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 46 அடி

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணியில் 9ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக விழா நடந்தது. உத்தம விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப் பட்ட கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்… Read More »10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு…

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Authour

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர்… Read More »சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

error: Content is protected !!