Skip to content

தமிழகம்

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

‘எதிர்நீச்சல்’ புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்… Read More »நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

பட்டுக்கோட்டை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் பாபநாசம் பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு…

திடீர் தீ… எலும்பு கூடாக மாறிய கார்… கரூர் அருகே பரப்பரப்பு…

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லைஜு. இவர் டைல்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி நிகிதாவுடன் தனது உரிமையாளருக்கு சொந்தமான காரில் மதுரையில் இருந்து கேரளாவிற்கு கரூர் –… Read More »திடீர் தீ… எலும்பு கூடாக மாறிய கார்… கரூர் அருகே பரப்பரப்பு…

விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

  • by Authour

நடிகை விஜயலட்மி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்தார்.  பல முறை கருவுற்ற நிலையிலும் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்தார்.… Read More »விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

முன்விரோதம் காரணமாக திமுக மீது துப்பாக்கி சூடு… காரணம் என்ன?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் மகன் தியாக இளையராஜா (46).  திமுக பிரமுகர், தற்போது மணவாளநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.… Read More »முன்விரோதம் காரணமாக திமுக மீது துப்பாக்கி சூடு… காரணம் என்ன?

வழிப்பறி வழக்கில் அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்காங்கன்னி பகுதியை சேர்ந்தவர் ஜான்பென்னி,49,. ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் பிரவீன் குமார்,22, இவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து கடந்த மாதம் 11ம் தேதி விடுவிக்கப்பட்டார்.… Read More »வழிப்பறி வழக்கில் அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவு

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுதிருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10-நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர் பவனி நேற்றிரவு வெகு விமரிசையாக… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியிறக்கத்துடன் கோலாகலமாக நிறைவு

திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது….

திருச்சி மாநகர் மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக… Read More »திருச்சி ஜோசப் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் 17 சிறந்த கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது….

சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 08 வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் சோதனைச் சாவடியில் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்லக்கூடாது என வனத்துறை தடை செய்து கடந்த ஒரு வார… Read More »சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணியுடன் வால்பாறை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை..

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

error: Content is protected !!