நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 வாலிபர்கள் கைது…
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு தமிழக பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாரய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 வாலிபர்கள் கைது…