Skip to content

தமிழகம்

நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 வாலிபர்கள் கைது…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு தமிழக பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாரய விற்பனை மற்றும் கடத்தலை… Read More »நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 வாலிபர்கள் கைது…

சமையல் செய்யும் போது ஆடையில் தீப்பிடித்து பெண் பலி…

தஞ்சை அருகே ஆர்சுத்திப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த உத்திராபதி என்பவரின் மகன் சிவசுப்ரமணியம் (46). இவரது மனைவி மஞ்சுளாதேவி (37). கடந்த 8ம் தேதி மஞ்சுளா தேவி ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு… Read More »சமையல் செய்யும் போது ஆடையில் தீப்பிடித்து பெண் பலி…

7500 மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சை சிரப் வழங்கும் பணி… மேயர் கவிதா கணேசன் துவங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 41 அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 7405 மாணவ, மாணவிகள் கல்வி… Read More »7500 மாணவ, மாணவிகளுக்கு பேரீச்சை சிரப் வழங்கும் பணி… மேயர் கவிதா கணேசன் துவங்கி வைத்தார்..

விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை சமூக வலத்தில் இழிவாக பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் மனு… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம்… Read More »விசிக தலைவரை இழிவாக பேசிய பாஜ., தலைவர் மற்றும் மனைவி மீது புகார்….

புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த இணைகளுக்கு திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா, … Read More »புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.09.2023) வழங்கினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்… Read More »அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் உள்ள காமராஜர் நகர் 1வது மற்றும் 2வது தெருக்களில் தார்சாலை அமைப்பதற்காக வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். பல ஆண்டுகளாக பகுதியில் கழிவுநீர் வடிகால்… Read More »கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..

1 கோடியே 6 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை…. 15ம் தேதி வங்கி கணக்கில் வரவு

  • by Authour

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம்  அண்ணா பிறந்தநாளான  செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனையில் இன்று ஈடுபட்டார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன்… Read More »1 கோடியே 6 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை…. 15ம் தேதி வங்கி கணக்கில் வரவு

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று… Read More »ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

error: Content is protected !!