Skip to content

தமிழகம்

அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

தமிழக சட்டமன்றம்  வரும் அக்டோபர் 16ம் தேதி கூடுகிறது. 5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.  சட்டமன்றத்தல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள்… Read More »அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

நாகை அருகே மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு எரித்த கொடூரம்…

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கன்னியை அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனி சேர்ந்தவர் ராஜேஷ்(45). மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி செல்வி 100 நாள் வேலைக்கும்,… Read More »நாகை அருகே மாற்றுத்திறனாளியை கட்டிப்போட்டு எரித்த கொடூரம்…

ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை….சனாதன போர்வை கொண்டு மறைக்கிறது பாஜக…. முதல்வர் அறிக்கை

  • by Authour

திமுக  தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர்… Read More »ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை….சனாதன போர்வை கொண்டு மறைக்கிறது பாஜக…. முதல்வர் அறிக்கை

அக்கவுண்ட்ல 1ரூபாய் வந்துச்சா…. நீங்க செலக்ட்…. மாதம் 1000 ரூபாய் ஓகே

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக… Read More »அக்கவுண்ட்ல 1ரூபாய் வந்துச்சா…. நீங்க செலக்ட்…. மாதம் 1000 ரூபாய் ஓகே

தஞ்சையை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது…. சிறையில் அடைப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் மேலவெளி அருகே விடுதலை நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்- மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில்… Read More »தஞ்சையை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது…. சிறையில் அடைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

  • by Authour

இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயிலில் இன்று தேர்த் திருவிழா நடந்தது. தேரோட்டத்தை தொடக்கி வைக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது சன்னிதானம் மாசிலாமணி… Read More »யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில்… Read More »திருச்செந்தூரில் தேரோட்டம்… பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி…. டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி பனையூரில் கடந்த 10ம் தேதி நடந்தது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க 35 ஆயிரம் பேருக்குதான் இருக்கைகள் இருந்தன.… Read More »ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி…. டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது

பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 -வது பிறந்த நாளான 15.9.2023, (வெள்ளிக்கிழமை ),காலை 9மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,… Read More »பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

error: Content is protected !!