Skip to content

தமிழகம்

காதலுக்கு வயது தடையா? 54 உடன் ஓட்டம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே  உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன் வயது 54. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச்… Read More »காதலுக்கு வயது தடையா? 54 உடன் ஓட்டம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்

மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பாக காலை 10 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் மத்திய பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அனைத்து பொருள்களின் விண்ணை தொடும்… Read More »மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் கார்டு

தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம்  குடும்ப தலைவரிகளுக்கு நாளை  ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் இந்த  ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையை… Read More »மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் கார்டு

3 பெண் அர்ச்சகர்கள்… கருசுமக்கும் பெண்கள்… கருவறைக்குள்… முதல்வர் ட்வீட்

  • by Authour

சென்னை, ஸ்ரீரங்கம், மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, ஆகிய 6 நகரங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. அங்கு சேரும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி தரப்படுவதுடன் ஆகம விதிகள், பூஜைகள் உள்ளிட்ட அனைத்தும் கற்றுக்கொடுக்கப்படும். … Read More »3 பெண் அர்ச்சகர்கள்… கருசுமக்கும் பெண்கள்… கருவறைக்குள்… முதல்வர் ட்வீட்

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு… இன்று முதல் அமல்…

ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின்… Read More »ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு… இன்று முதல் அமல்…

ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..

ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.  அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன்  கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பேத்கர் , வள்ளுவர் குறித்து இழிவாக பேசிய… Read More »ஆர்பிவிஎஸ் மணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…..

திருடர்களுக்கு ஆதரவு……நடிகர் ரஜினிக்கு ….. நடிகை ரோஜா கண்டனம்

  • by Authour

ஆந்திர முன்னாள் முதல்வர்   சந்திரபாபு நாயுடு. அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் 371 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக… Read More »திருடர்களுக்கு ஆதரவு……நடிகர் ரஜினிக்கு ….. நடிகை ரோஜா கண்டனம்

கமலின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்… நியூ அப்டேட்..

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல்… Read More »கமலின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்… நியூ அப்டேட்..

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமெடுத்து வருகிறது. கடலூரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. திருவாரூர், திருவண்ணாமலையிலும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் டெங்குவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இதனை… Read More »டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்….

மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட நண்பரை கொன்ற தொழிலாளி கைது….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் வெல்டிங் ஒர்க் ஷாப் தொழில் செய்து விடுகிறார் சம்பவத்தொன்று உடுமலை ரோட்டில் உள்ள தொழில்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு கழுத்து அருக்கப்பட்ட… Read More »மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட நண்பரை கொன்ற தொழிலாளி கைது….

error: Content is protected !!