Skip to content

தமிழகம்

நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு….

சென்னையில் நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள் பலரும் சொந்த… Read More »நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு….

கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை வடவள்ளி ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரி சோதனை… Read More »கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களாகும். இந்த நகரங்களின் ரயில் நெட்வொர்க் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி… Read More »மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்…

மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரிது… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்…

நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதோடு தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது டுவிட்டரில்,இடுப்பு… Read More »நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(62). விவசாயியான இவர் கடந்த 31ம் தேதி தனது மகளுக்கு பணம் அனுப்ப காரமடை சாலையில் உள்ள sbi ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அவருக்கு… Read More »முதியவர்களை குறிவைத்து ATM-ல் பணம் திருடும் பலே திருடன்… வீடியோ….

கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த  ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று… Read More »கோடநாடு வழக்கில் யார், யாருக்கு தொடர்பு…. தனபால் பரபரப்பு பேட்டி

விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Authour

கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக… Read More »விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…..

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வழங்க வேண்டிய 86 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வலியுறுத்தியும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி… Read More »கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…..

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றே வந்தது…. பெண்கள் மகிழ்ச்சி, பாராட்டு

  • by Authour

மகளிர் உரிமைத்தொகை   வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.  இதனை நாளை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த  திட்டத்தில்  பணம் அனுப்பினால் அது வாடிக்கையாளர்களுக்கு சரியாக போய் சேருகிறதா என முதலில்… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றே வந்தது…. பெண்கள் மகிழ்ச்சி, பாராட்டு

error: Content is protected !!