Skip to content

தமிழகம்

கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…

கரூர் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று வீட்டினுள் திறந்த… Read More »கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…

பேரறிஞர்  அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அறிஞர் அண்ணாவின் திருவருவப்படத்திற்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், திமுக… Read More »பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…

திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு…

கேரளாவை சேர்ந்த சிந்து(21) என்ற மாணவி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து அங்கேயே பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிந்து, அதே மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக… Read More »திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம்…

கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத் தரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்திதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம்…

கோவை குண்டுவெடிப்பு கைதி மரணம்..

  • by Authour

கோவை குண்டு வெடிப்பு கைதிNS அக்கீம் (46 வயது) உடல் நலக்குறைவாக மரணம்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளி குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்… Read More »கோவை குண்டுவெடிப்பு கைதி மரணம்..

கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்….

வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது… Read More »கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்….

திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவை சேர்ந்த சமையல் கலைஞர் ஆறுமுகம் (40) என்பவர் தனக்கு திருமணம் ஆகாத விதத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் புறப்பட்ட ஜனசதாப்தி ரயிலில் மது போதையில் தலை வைத்து தற்கொலை… Read More »திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர்… Read More »ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு… மருத்துவத்துறை தகவல்…

வால்பாறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சு….

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 14 வால்பாறையை அடுத்த சின்கோனா மலைவாழ் மக்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பேடி சார் ஆட்சியர்… Read More »வால்பாறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சு….

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை….

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை….

error: Content is protected !!