Skip to content

தமிழகம்

ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல் கோரிக்கையை நிராகரிக்க கூடாது. ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்… Read More »ஆன்லைன் பட்டா விண்ணப்பம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் அருகே நல்லகிந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரின் மகள் சாரதி ( 19) என்பவரும் பச்சூர் அருகே மலரிப்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் பிரியதர்ஷினி (19) ஆகிய இருவரும்… Read More »நாட்றம்பள்ளி அருகே போலீஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100% அதிகமாக சூரிய வெப்பநிலை சுட்டெரிக்கிறது * *அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி 10 மாவட்டத்திற்கு மேலாக சதத்தை தொடும் அளவிற்கு… Read More »திருப்பத்தூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசுவதால்…. பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதி..

தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கோவிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதி விடிய விடிய கிரிவலம் சென்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான சினேகா பிரசன்னா தம்பதி.  விஜய், சூர்யா,… Read More »தி.மலை கோவிலில் விடிய விடிய கணவருடன் கிரிவலம் சென்ற நடிகை சினேகா

30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

அரியலூர் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் 30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… கலெக்டர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட… Read More »30.3 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்….

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

பொருட்கள் டெலிவரி செய்யும் ஆம்னி கார் திடீர் தீ விபத்து…. கோவையில் பரபரப்பு…

கோவை நகரில், சித்தாபுதூர் பகுதியில் பல்வேறு கடைகளுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆம்னி கார், ஃப்ரீலான்சிங்… Read More »பொருட்கள் டெலிவரி செய்யும் ஆம்னி கார் திடீர் தீ விபத்து…. கோவையில் பரபரப்பு…

கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

  • by Authour

கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு… Read More »கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

தஞ்சை மாநகராட்சி: ரூ.15.38கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்  இன்ற  நடந்தது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி கவுன்சிலரும், கணக்கு… Read More »தஞ்சை மாநகராட்சி: ரூ.15.38கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

தவெக பொதுக்குழுவில்  கட்சித்தலைவா் நடிகர் விஜய் பேசியதாவது: மாநாட்டில்  தொடங்கி இன்று பொதுக்குழு வரை தடைகள்.  எப்படி எல்லாம் தடைகள்.  அத்தனை தடைகளையும் தாண்டி  சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான்  இருக்கிறது. அது… Read More »26தேர்தல்: திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி- பொதுக்குழுவில் விஜய் பேச்சு

error: Content is protected !!