Skip to content

சினிமா

சினிமாவில் இருந்து விலக ராஷ்மிகா முடிவா?…மனக்குமுறல் பேட்டி….

  • by Authour

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார், இதுவே… Read More »சினிமாவில் இருந்து விலக ராஷ்மிகா முடிவா?…மனக்குமுறல் பேட்டி….

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி…. நடிகை ரகுல் பிரீத் சிங்…

  • by Authour

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருப்பதி சுற்றுவட்டாரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி… Read More »நான் மிகவும் அதிர்ஷ்டசாலி…. நடிகை ரகுல் பிரீத் சிங்…

மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை…. தயாரிப்பாளர் கைது…

  • by Authour

மராட்டியத்தின் மும்பை நகரில் மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் (27) போலீசில் புகார் அளித்தார்.  அப்புகாரின் அவர் கூறியதாவது…. அவரது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்கி, அதன் வழியே அவரது… Read More »மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை…. தயாரிப்பாளர் கைது…

விஜய்க்கு வில்லனாகும் முன்னணி நடிகர்கள்….’தளபதி 67′ அப்டேட் ….

  • by Authour

வாரிசு’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படத்தில் விஜய் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். கடந்த மாதம் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொடைக்கானல்… Read More »விஜய்க்கு வில்லனாகும் முன்னணி நடிகர்கள்….’தளபதி 67′ அப்டேட் ….

காதில் பூ வைத்து-கறுப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ….

  • by Authour

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »காதில் பூ வைத்து-கறுப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ….

”வௌ்ளிமலை” படம் மூலம் ஹீரோவான நடிகர்….. பாபநாசத்தில் பேட்டி…

  • by Authour

சூப்பர் குட் பிலிம்சிலும், பல்வேறு இயக்குனர்களிடமும் இணை இயக்குனராக பணியாற்றி, அதன் மூலம் நடிகர் ஆனவர் சுப்பிரமணியன். இவர் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையை சேர்ந்தவர். காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் 100 க்கும் மேற்ப்பட்ட… Read More »”வௌ்ளிமலை” படம் மூலம் ஹீரோவான நடிகர்….. பாபநாசத்தில் பேட்டி…

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து லைட்மேன் உயிரிழப்பு….

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. இங்கே ஒரு சில படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’… Read More »ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து லைட்மேன் உயிரிழப்பு….

தென்னிந்தியாவின் சிறந்த பிரபலம் சூர்யா..

இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ்) நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவின் தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதல் இடத்தில் உள்ளார். நான்கு தென்னிந்திய… Read More »தென்னிந்தியாவின் சிறந்த பிரபலம் சூர்யா..

வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா… Read More »வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

திருச்சியில் விதி மீறி சிறப்பு காட்சி…..10 தியேட்டர் அதிபர்கள் மீது வழக்கு

பொங்கல் திருநாளுக்காக  துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை மட்டுமே சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் திரைப்படங்கள் வெளியான… Read More »திருச்சியில் விதி மீறி சிறப்பு காட்சி…..10 தியேட்டர் அதிபர்கள் மீது வழக்கு

error: Content is protected !!