Skip to content
Home » உலகம் » Page 87

உலகம்

கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

ஆந்திர மாநிலம், மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவய்யா ( 50), அவரது மனைவி பத்மா (45), மகள் மோனிகா (23). மோனிகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

4 கால்களுடன் பிறந்த குழந்தை….

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம்… Read More »4 கால்களுடன் பிறந்த குழந்தை….

கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

  • by Senthil

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி படையெடுத்தது. இந்த போரில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தகர்ப்பதில் ரஷிய ராணுவம்… Read More »கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

  • by Senthil

மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மவுசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் கிரப்பட்ட கதையில் ரியா மற்றும்… Read More »தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

  • by Senthil

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இதனால் மக்களுடன் நெருக்கமாக இந்த பாத யாத்திரையை முக்கியமானதாக ராகுல் காந்தி… Read More »ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

  • by Senthil

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த… Read More »கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா மொராக்கோ, குரோசியா – நாளை அரையிறுதி தொடக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன.  நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில்,… Read More »ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா மொராக்கோ, குரோசியா – நாளை அரையிறுதி தொடக்கம்

6வது முறையாக 400 ரன்னை கடந்த இந்தியா அபார வெற்றி……

2007ம் ஆண்டு பெர்முடாவை எதிர்த்து 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் 2009ம் ஆண்டு இலங்கையை எதிர்த்து 7 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள் 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து 3 விக்கெட்… Read More »6வது முறையாக 400 ரன்னை கடந்த இந்தியா அபார வெற்றி……

அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்….பீதியடைந்த மாணவர்கள்….

வெள்ளிக்கிழமை, தானேவின்  பொக்ரான் சாலையில் உள்ள சுலோச்னாதேவி சிங்கானியா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவர்கள், குமார் ஷௌனக் தக்லே, குமார் ஷ்ரேயாஸ் பட்குஜர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை PET… Read More »அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்….பீதியடைந்த மாணவர்கள்….

பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால்  பிரான்ஸ் அதிபர்மேக்ரான்  வித்தியாசமான இலவசத்தை அறிவித்து உள்ளார். அதன்படி பிரான்சில்  வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம்… Read More »பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

error: Content is protected !!