Skip to content

உலகம்

மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெற்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை… Read More »மியான்மர் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

இன்று காலை  மியான்மரில  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து பக்கத்து நாடான தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது. மியான்மரில்… Read More »தாய்லாந்திலும் பயங்கர நிலநடுக்கம்

மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையாக உள்ளது மியன்மர். இங்கு இன்று காலை  11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்… Read More »மியன்மரில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின்  தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக… Read More »நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்

மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.… Read More »மாந்திரீக பூஜை செய்த முதியவரை எரித்து கொன்ற கிராம மக்கள்….

சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

  • by Authour

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு… Read More »சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள… Read More »காசா பகுதியில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்- 300 பேர் பலி

சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்- நாசா நேரடி ஒளிபரப்பு

  • by Authour

இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுனிதா வில்லியம்ஸ் கடந்த 10 மாதமாக விண்வெளியில் தங்கி உள்ளார்.  அவர் இந்திய நேரப்படி நாளை  அதிகாலை  மணி பூமிக்கு திரும்புகிறார். அவரை அழைத்து வர அமெரிக்காவின் கென்னடி விண்வௌி… Read More »சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்- நாசா நேரடி ஒளிபரப்பு

சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி 10 நாள் பயணமாக விண்வௌிக்கு சென்றனர்.… Read More »சுனிதா வில்லியம்ஸ் 19ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

error: Content is protected !!