Skip to content

இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு… Read More »இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள்… Read More »25 நிமிடங்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது..கர்னல், விங் கமாண்டர் விளக்கம்!

இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?.. எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜெய்ஸ் இ முகமது அமைப்பு… Read More »இந்தியா தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?….

தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி… Read More »தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் காரணம் என்ன?.. பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ திருமணம் ஆன… Read More »பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால்  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி… Read More »சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

காஷ்மீரின்  சுற்றுலா  புத்துயிர் பெற்று  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.  ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக  காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர்.  இந்திய அரசும்… Read More »போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் .… Read More »ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும்… Read More »நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

நீட் தேர்வு: 1.9 லட்சம் பேர் ஆப்சென்ட்

நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் நடந்தது. நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து,… Read More »நீட் தேர்வு: 1.9 லட்சம் பேர் ஆப்சென்ட்

error: Content is protected !!