Skip to content
Home » இந்தியா » Page 279

இந்தியா

கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில்…….ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்.  ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு… Read More »கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை…?

  • by Senthil

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மாநில வாரியான தரவுகள் குறித்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்ட கேள்விக்கு மக்களவையில்… Read More »எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை…?

லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக… Read More »லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது

  • by Senthil

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி பணம் பறித்ததாக பிரபல யூடியூபர் நம்ரா காதிரை(22) போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது கணவரை தேடிவருகிறார்கள். நம்ரா காதர் சமூக… Read More »அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..

  • by Senthil

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 136 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக 100… Read More »டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..

டில்லி மாநகராட்சி… ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது

  • by Senthil

டில்லி மாநகராட்சி தேர்தல்  5ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 250 வார்டுகளிலும்  பா.ஜ. மற்றும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.  காங்கிரசும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது.  இன்று காலை 8 மணிக்கு ஓட்டு… Read More »டில்லி மாநகராட்சி… ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது

விவசாயி மகன் ஜெகதீப் தங்கர்…..மாநிலங்களவையில் மோடி புகழாரம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடாளுமன் மாநிலங்களவையில்  இன்று துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக… Read More »விவசாயி மகன் ஜெகதீப் தங்கர்…..மாநிலங்களவையில் மோடி புகழாரம்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு… Read More »ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி

  • by Senthil

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.  இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர்  நடக்கிறது.… Read More »முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி

தமிழகம், புதுவை துறைமுகங்களில்….. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும்,… Read More »தமிழகம், புதுவை துறைமுகங்களில்….. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

error: Content is protected !!