Skip to content
Home » இந்தியா » Page 259

இந்தியா

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

ஆபரணதங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு… Read More »ஒரு பவுன் தங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

குளிர் அலை அடிக்கும்.. டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..

டில்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களுக்கு, குளிர் அலை மற்றும் மோசமான மூடு பனி காரணமாக ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மூடு பனி காரணமாக… Read More »குளிர் அலை அடிக்கும்.. டில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..

விஷம் வைத்து விடுவார்கள் என கூறி டீ குடிக்க மறுத்த அகிலேஷ்..

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும் உள்ள இவரது கட்சியின் டுவிட்டர் பொறுப்பை மணீஷ் ஜகன் அகர்வால் என்பவர் கவனித்து வந்துள்ளார். சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்ட குற்றச்சாட்டில் ஜகனை… Read More »விஷம் வைத்து விடுவார்கள் என கூறி டீ குடிக்க மறுத்த அகிலேஷ்..

மெல்ல மெல்ல ‘புதையும் உத்தரகாண்டின் ஜோஷிமத் புனித நகரம் ‘..

இமயமலைப் பகுதியில் இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய சிறு நகரம்தான் ஜோஷிமத். ஜோதிர்மத் என்றும் அழைக்கப்படும் இந்த மலை நகரம், ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.… Read More »மெல்ல மெல்ல ‘புதையும் உத்தரகாண்டின் ஜோஷிமத் புனித நகரம் ‘..

8ம் வகுப்பு மாணவிக்கு ‘லவ் லெட்டர்’… ஆசிரியர் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஹரிஒம் சிங் என்ற நபர் ஆசிரியராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர் ஹரிஒம் சிங் தனது வகுப்பில் படிக்கும் 8-ம்… Read More »8ம் வகுப்பு மாணவிக்கு ‘லவ் லெட்டர்’… ஆசிரியர் சஸ்பெண்ட்…

குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

ஜனவரி 3 ஆம் தேதி, செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரசில் விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் பயணம் செய்துள்ளார்.  அதே பெட்டியில் 19 மாத குழந்தையான அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். அந்த… Read More »குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் சந்திரபாபு நாயுடு . இவர் குண்டூர் மற்றும் நெல்லூரில் பொதுக் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.  அந்த பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

  • by Senthil

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவரது சொந்த ஊர் பெரும்பாலா. இவர் டிசம்பர் 31ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு உடல்நிலை… Read More »ஆன்லைனில் பிரியாணி …. இளம்பெண் பலி…

மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »மண்ணுக்குள் புதையும் கிராமம்…. 600 குடும்பங்கள் வெளியேற்றம் …

ரிஷிப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது..

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டில்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர்… Read More »ரிஷிப் பண்ட்டுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது..

error: Content is protected !!