Skip to content
Home » இந்தியா » Page 256

இந்தியா

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு… Read More »ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி

  • by Senthil

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.  இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர்  நடக்கிறது.… Read More »முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி

தமிழகம், புதுவை துறைமுகங்களில்….. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும்,… Read More »தமிழகம், புதுவை துறைமுகங்களில்….. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

டில்லி  மாநகராட்சி தேர்தல்….. ஆம் ஆத்மி கட்சி முன்னணி

  • by Senthil

டில்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டில்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.… Read More »டில்லி  மாநகராட்சி தேர்தல்….. ஆம் ஆத்மி கட்சி முன்னணி

மும்பையில்ஒரே நபரை…… திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்….

மராட்டிய மாநிலம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி , ரிங்கி. 36 வயதான இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். பிங்கி, ரிங்கி சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணியாற்றி… Read More »மும்பையில்ஒரே நபரை…… திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்….

கலாச்சாரத்தை  பாதுகாக்கவே ஜல்லிகட்டு சட்டம்  இயற்றப்பட்டுள்ளது…..சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்…

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி… Read More »கலாச்சாரத்தை  பாதுகாக்கவே ஜல்லிகட்டு சட்டம்  இயற்றப்பட்டுள்ளது…..சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்…

குஜராத் கோயிலில் யானை சிலையில் சிக்கிய பக்தர்… உயிருடன் மீட்பு

  • by Senthil

குஜராத்தில் உள்ள கோவிலில் பக்தர் ஒருவர் யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்டார். பக்தர் போராடும் வீடியோவும், அவரை விடுவிக்க அருகில் இருந்தவர்கள் செய்யும்  முயற்சியும்  சமு்கவலைதளங்களில் வைரலாகி வருகிறது.சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாகத்… Read More »குஜராத் கோயிலில் யானை சிலையில் சிக்கிய பக்தர்… உயிருடன் மீட்பு

error: Content is protected !!