Skip to content

இந்தியா

போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது.  கடந்த 3 தினங்களாக இருதரபபும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது.   எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது.  மணிப்பூரில் இருந்து இந்திய ராணுவம் காஷ்மீருக்கு… Read More »போர் மூண்டது- காஷ்மீரில் இந்திய வீரர் முரளி வீர மரணம்

பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபஞ்சாப் மாநிலத்தின்  முக்கி நகரமாக  அமிர்தசரஸ் நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல்… Read More »பஞ்சாபில் தொடர்ந்து ஏவுகணை வீசிய பாகிஸ்தான், இந்தியா பதிலடி

இந்தியா-பாக் போர்- பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQ: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று… Read More »இந்தியா-பாக் போர்- பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்..

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

  பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும் இந்தியாவின் சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீர் மாநிலத்தின் மீது  பாகிஸ்தானுக்கு எபபோதுமே ஒரு உறுத்தல் இருந்து கொண்டே  தான்  இருக்கிறது.  அது … Read More »பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்….. 100 வருடம் நினைவில் இருக்க வேண்டும்

புதிய போப் ஆண்டவர் தேர்வு…

உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது.… Read More »புதிய போப் ஆண்டவர் தேர்வு…

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சுதந்திர பலுசிஸ்தான் கேட்டு போராடும் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கே இந்தியா,… Read More »பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குழப்பம்… கடும் தாக்குதல்

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த… Read More »பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_இந்திய ராணுவம் நேற்று அதிகாலை  பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாமில்  தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு  பாகிஸ்தான்  காஷ்மீர்… Read More »காஷ்மீரில் 13பேர் சுட்டுக்கொலை, பஞ்சாபில் ஏவுகணை வீச்சு, பாகிஸ்தான் அட்டகாசம்

ஆபரேசன் சிந்தூர் ….. பெண் அதிகாரிகள் எச்சரிக்கை, பாகிஸ்தான் பீதி

 2025 ஆகஸ்ட் 7ம் தேதி  நள்ளிரவு உலகமே அயர்ந்து தூங்கி கொண்டிருந்தது.  அதே நேரம்   பாகிஸ்தானில் முகாமிட்டு நாசவேலைகளை செய்து வந்த  தீவிரவாதிகளின்  தூக்கத்தை தொலைத்தது இந்திய ராணுவம்.   ஆம்…….. நள்ளிரவு  1 மணிக்கு… Read More »ஆபரேசன் சிந்தூர் ….. பெண் அதிகாரிகள் எச்சரிக்கை, பாகிஸ்தான் பீதி

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் … நாளை அனைத்து கட்சி கூட்டம்!

error: Content is protected !!