Skip to content
Home » இந்தியா » Page 15

இந்தியா

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும்… Read More »காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர்(42). இவர் அதிக பணம் தருவதாக கூறி, பிற மாநிலத்தவர்கள், கூலி தொழிலாளர்களை ஈரானுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை… Read More »அரபு நாட்டில் வேலை எனக்கூறி…. கிட்னி திருடும் கும்பல்….தமிழ்நாட்டிலும் கைவரிசை

இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது… Read More »இந்தியா கூட்டணி பிரதமர் தேர்வு கூட்டம்…. மம்தா புறக்கணிக்க முடிவு

மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக… Read More »மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு ரிமால் என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும்,… Read More »பலத்த சேதத்துடன் கரை கடந்தது ரிமால் புயல் …. வங்க தேசத்தில் 2 பேர் பலி….

58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. … Read More »58 தொகுதிகளில் 6ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில்… Read More »வங்ககடலில் உருவாகும் ரெமால் புயல்….26ல் கரையை கடக்கும்

பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

பெங்களூரு புறநகர் உள்ள பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 19-ந் தேதி நடந்த மதுவிருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது… Read More »பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

சமீபத்தில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதன் என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில்… Read More »கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்ட லைட் அடிக்க சொன்னது ஏன்?

error: Content is protected !!