Skip to content

இந்தியா

அனைத்து லெவல் கிராசிங்கும், தானியங்கியாக மாற்றப்படும்: துரைவைகோ கேள்விக்கு, அமைச்சர் பதில்

  • by Authour

கடலூரில்  கடந்த 8ம் தேதி ரயில் பாதை சாலை சந்திப்பை (Railway Level Crossing) கடக்க முயன்ற பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 3 பள்ளி குழந்தைகள் இறந்து போனதும், பலர் காயம்… Read More »அனைத்து லெவல் கிராசிங்கும், தானியங்கியாக மாற்றப்படும்: துரைவைகோ கேள்விக்கு, அமைச்சர் பதில்

வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து… Read More »வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ (NASA-ISRO Synthetic Aperture Radar – NISAR) செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30,… Read More »இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜுன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ.67,003 கோடி… Read More »இந்திய வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் பணம் ரூ. 67ஆயிரம் கோடி

பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில்  காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, இன்று பேசியதாவது: “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்,… Read More »பயங்கரவாதம் பற்றி எனக்கு நன்றாக தெரியும்: சிந்தூர் விவாதத்தில் பிரியங்கா பேச்சு

வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

சட்ட ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர்கள் மீது முறைகேடாக வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற… Read More »வக்கீல்கள் மீது ED வழக்குப்பதிவு செய்வதை தடுக்க உச்சநீதிமன்றம் முடிவு

திமுக போராட்டத்தால் ஓபிசி மருத்துவ மாணவர் 20ஆயிரம் பேர் பயன்- முதல்வர் பதிவு

அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் திமுகவின் சட்டப்போராட்ட வெற்றியால் கடந்த 4 ஆண்டுகளில் ஒ.பி.சி ஒதுக்கீட்டில் 20,088 பேர் பயனடைந்துள்ளனர். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, சதிக்குக்… Read More »திமுக போராட்டத்தால் ஓபிசி மருத்துவ மாணவர் 20ஆயிரம் பேர் பயன்- முதல்வர் பதிவு

ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

தமிழகத்தில் இருந்து  கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கி, அவர்களின் உடமைகள் மற்றும் படகுகளை பறிப்பதை இலங்கை ராணுவம் வழக்கமாக கொண்டு உள்ளது.  வருடக்கணக்கில் நடக்கும் இந்த அட்டூழியத்தை மத்திய அரசும்  கண்டிப்பதில்லை என்பதால்,… Read More »ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதியில் தியோகர் என்ற இடத்தில்    யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பஸ்சும்,… Read More »ஜாா்கண்ட்டில் பஸ், லாரி மோதல்: 18 பக்தர்கள் பலி

ஐடிஐ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

  • by Authour

புது டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் பெல்.  திருச்சி, திருமயம் உள்பட  இந்தியாவின் பல மாநிலங்களில் பெல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள  காலி இடங்களை நிரப்ப ஆட்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக… Read More »ஐடிஐ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

error: Content is protected !!