Skip to content

இந்தியா

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

டில்லியில் முப்படை உயர் அதிகாரிகள் இன்று செய்தியார்கள் சந்திப்பில் கூறியதாவது…  உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம். பாக் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலும்… Read More »எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

லாரிகள் மோதல்: சட்டீஸ்கர் திருமண கோஷ்டி 15 பேர் பலி

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பலோடா பஜார் சாலையில் உள்ள சரகான் அருகே பனார்சி கிராமத்தில் நடந்த  ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு  மக்கள் மினி லாரியில், வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.  50 பேர்… Read More »லாரிகள் மோதல்: சட்டீஸ்கர் திருமண கோஷ்டி 15 பேர் பலி

ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா  தற்போது  ராஜ்யசபா உறுப்பினராகவும் இருக்கிறார்.  அவர் தனது ஒரு மாத சம்பளத்தை  தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளார்.  அத்துடன்  தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில்  இசை நிகழ்ச்சிகள் மூலம்… Read More »ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

இந்தியாவும், பாகிஸ்தானும்  தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லை மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பலத்த சேதமடைந்துள்ள நிலையில்,  பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி  இந்தியாவிடம் கெஞ்சுகிறது. இன்னொருபுரம் இ,ந்திய  எல்லைகளில்… Read More »முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபஹல்காமில் 26 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியா கடந்த  7ம் தேதி அதிகாலை நடத்திய  ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்   மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்டது.  இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.… Read More »ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி,… Read More »பாகிஸ்தானே பதற்றத்தை தணிக்க வேண்டும்- தாக்குதல் குறித்து இந்தியா விளக்கம்

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாகிஸ்தானின் அனைத்து தாக்குதலும் இந்தியா முறியடித்து பதிலடி… கர்னல் சோஃபியா குரேஷி

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

 இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்  கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே  மக்களின்  பாதுகாப்பு… Read More »பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் நாசம்: இந்தியா அதிரடி

பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். மேலும் 2 அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக்… Read More »பாக். தாக்குதல் : காஷ்மீா் அதிகாரி உள்பட 5 பேர் பலி

error: Content is protected !!