Skip to content

ஆன்மீகம்

கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் கிழக்கு தெரு பகுதிகளில்அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்… ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன்கள்..

தஞ்சை…வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா முன்னேற்பாடு..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா வராஹி அம்மன் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில்… Read More »தஞ்சை…வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா முன்னேற்பாடு..

கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த… Read More »கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர்… மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா…

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா…

அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சௌந்தராபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று… Read More »அரவக்குறிச்சி காளியம்மன் கோவில் திருவிழா… இஸ்லாமியர்கள் பங்கேற்பு…

குளித்தலை….சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஏகாம்பரி ஈஸ்வரி ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேக விழா … Read More »குளித்தலை….சிவாயத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கம்பம் போடும் நிகழ்வுடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான… Read More »கரூர்… மாவடி ராமசுவாமி ஊஞ்சல் சேவை…

மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருபஞ்சாக்கை கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 3 – ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு… Read More »மயிலாடுதுறை… காளியம்மன் கோவில் பால்குட திருவிழா…

அய்யர்மலையில் ரோப்கார் வசதி….. சோதனை ஓட்டம் நடந்தது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை.  இங்கு 1178 அடி உயர மலை மீது ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் 1017படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.   படிகள் ஏறிச்செல்ல பக்தர்கள்… Read More »அய்யர்மலையில் ரோப்கார் வசதி….. சோதனை ஓட்டம் நடந்தது

error: Content is protected !!