Skip to content

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.… Read More »இன்றைய ராசிபலன்கள்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த… Read More »இன்றைய ராசிபலன்கள்..

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.… Read More »ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில்  63 நாயன்மார்கள்  திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.… Read More »கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு என்னை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா…

கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நேற்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் நடராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பரிவார உற்சவமூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா…

குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

. கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு… Read More »குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு

  • by Authour

தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும்… Read More »சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை  காணிக்கையாக வழங்குவதாக  16 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து இருந்தார்.… Read More »திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

கரூர்… அன்ன காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா……பால்குட ஊர்வலம்…

கரூர் பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கொடுமுடி ஆற்றில்… Read More »கரூர்… அன்ன காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா……பால்குட ஊர்வலம்…

error: Content is protected !!